Dear brothers and sisters in islam Assalamu alaikum warahmathullahi wabarakathuhu While COVID 19 CORONA Virus Infections has been ravaged the whole world, a tremendous effort is taken in order to restore the entire country back to normal situation. As we are locked down in homes with self isolation, in this ramadan we pray luhar instead […]
Read MoreCategory: ஜமாஅத் செய்திகள்
ඊදුල් ෆිත්ර් රාමසාන් උත්සවය පිළිබඳව එක්සත් තව්හීද් ජමාතයේ (UTJ) මග පෙන්වීම
හිතාදර ඉස්ලාමීය සහෝදර සහෝදරියනි! අස්සලාමු අලෛකුම් වරහ් මතුල්ලාහි වබරකාතුහු COVID 19 CORONA වෛරස් වසංගතය හේතුවෙන් සමස්ත ලොවම තුෂ්නිම්භූතව බලා සිටින මොහොතක මෙම ව්යසනයෙන් අප රට මුදවා ගැනීම සඳහා අනන්ත අප්රමාණ ක්රියාන්විතයක රජය නියැලෙමින් සිටින බව ඔබ අප දනිමු. ස්වයං නිරෝධායනයේ යෙදෙමින් නිවෙස් තුළට සීමාවී සිටි අප ශුද්ධවූ රාමසාන් මාසයට පා තබා උපවාසයේ යෙදමින් සිටින අතර […]
Read Moreஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) தொடர்பாக ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் வழிகாட்டல்
அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. COVID 19 CORONA வைரஸ் தொற்று காரணமாக சர்வ உலகமும் கதிகலங்கிப் போயுள்ள நிலையில் இந்த சோதனையிலிருந்து முழு நாட்டையும் மீட்டெடுக்கும் முயற்சியில் பகீரதப் பிரயத்தனம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். சுய தனிமைப்படுத்தலுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நாம் புனித ரமலானில் பிரவேசித்து நோன்பு நோற்றவர்களாக, ஜும்மா தொழுகைக்குப் பதிலாக ளுஹர்த் தொழுகை ஐவேளைத் தொழுகைகள், கியாமுல் லைல், உள்ளிட்ட இன்னபிற நபிலான வணக்க வழிபாடுகளையெல்லாம் தத்தமது […]
Read MoreCOVID 19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக
COVID 19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத்(ஜிப்ரி)அவர்கள் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தொடர்பாக. COVID 19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத்(ஜிப்ரி)அவர்கள் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தொடர்பாக. Posted by United Thowheedh Jamaath on Thursday, April 2, 2020
Read Moreஇலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) விடுக்கும் வேண்டுகோள்
சர்வதேச ரீதியாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும், விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜிதுகளில் ஜும்ஆ, ஐவேளை ஜமாஅத் தொழுகைகள், உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்றுகூடல்களையும், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறும், மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த இடை நிறுத்தத்தை அமுல்படுத்துமாறும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) நாட்டு முஸ்லிம் மக்களிடம் அன்பாக […]
Read Moreராபிதாவுடனான சினேகபூர்வ சந்திப்பு
கிழக்கு மாகாண உலமாக்களின் அமைப்பான ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா அமைப்பின் உலமாக்களுக்கும் ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் நிருவாகத்தினருக்கும் இடையில் கடந்த 26.01.2020 அன்று இரண்டாம் கட்ட சினேகபூர்வ சந்திப்பு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர், உப தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட நிருவாகிகள் மற்றும் ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா அமைப்பின் தலைவர் Dr. ரயீசுதீன் (ஷரஈ), உப தலைவர் கலாநிதி முபாரக் (மதனி) உள்ளிட்ட நிருவாக்களும் கலந்துகொண்டனர். […]
Read Moreபாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவி
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடலாவிய ரீதியில் அநியாயமாக கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களையும், விடுதலை செய்யப்படாதவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கடந்த 6,7,8, ஆம் திகதிகளில் அவரவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று சந்தித்து குசலம் விசாரித்ததுடன், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட (1மில்லியன்) பத்து இலட்சம் ரூபா நிதியை உரியவர்களிடம் பகிர்ந்து ஒப்படைக்கப்பட்டது. இந்த பத்து இலட்சம் ரூபா நிதியுதவிகள் 30 […]
Read Moreஎதிர்வரும் நோன்புப் பெருநாள் தொழுகை பற்றியதோர் வழிகாட்டல்
பொதுவாக பெருநாள் தொழுகை திடலில் தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டலாகும் நபியவர்கள் தனது வாழ்வில் ஒரு முறையேனும் அதை பள்ளிவாயிலில் நிறைவேற்றவில்லை சிறுவர்கள் பெண்கள் உட்பட அனைத்து ஆண்களும் பெண்களும் அதில் பங்கேற்க வேண்டும். ஆனாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அத்தொழுகையை எங்கே நிறைவேற்றுவது என்பது பற்றிய வழிகாட்டல் ஒன்றை சமூகத்திற்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் நாட்டில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவும் அரச தரப்புக்களும் அறிவித்துள்ளன இருந்தாலும், […]
Read Moreஇன்றைய தொடர் தாக்குதல்களை UTJ வன்மையாக கண்டிக்கிறது.
இன்றைய தினம் (2019/04/21) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி செண் செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு செவோம் தேவாலயம் என்பனவும் கொழும்பு நகரில் சங்கிரில்லா, சினமன் கிரான்ட், கிங்ஸ்பரி, நட்சத்திர ஹோட்டல்களும் பயங்கரவாத தாக்குதல்களுக்குள்ளான செய்தியை செவிமடுத்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களினதும் இயல்பு வாழ்க்கை அமைதியான முறையில் சுழன்று கொண்டிருந்த வேலையில் பாரியதொரு சதி முயற்சியால் நாடு சிக்கி தவிக்க வேண்டியேற்பட்டதையிட்டு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் ஆழ்ந்த […]
Read Moreමෑත කාලයේදී හටගත් ඇතැම් සිදුවීම් සම්බන්ධයෙන් ඉස්ලාම් සංවිධානවල ප්රකාශනය
ජාතීන් අතර පවතින බහුත්වය එදා පටන් පැවත එන්නකි. ආගම් අතර පවතින බහුත්වය ද යථාර්ථයකි. සෑම ආගමක්ම මෙම සත්යය මුළුමණින්ම පිළිගනියි. අන් දහමකට නිගරු කිරීම හෝ හිංසා කිරීම හෝ කිසිවිටෙක කිසිම දහමක් පිළිගන්නේ නැත. අන් දහමකට අපහාස කිරීමත් අන් ආගමික සහෝදරයින්ගේ හැඟීම් අවුස්සන අයුරින් ක්රියා කිරීමත් ඉස්ලාමය තරයේ හෙළා දකියි. අල්ලාහ් හැර ඔවුන් අයැදින දෑට නුඹලා බැණ නොවදින්න” […]
Read More