அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் ஒப்பிட்டாலும் இஸ்லாம் தனித்துவமாக சிறந்து விளங்கும். […]
Read MoreCategory: பொதுவானவை
மஸ்ஜித் நிர்வாகிகளே..!
மவ்லவிமாரின் கொடுப்பனவு விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.
அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!அன்மைக் காலமாக மஸ்ஜித் இமாம்களின் கொடுப்பனவு பற்றி மஸ்ஜித் நிர்வாகிகள் அதிகம் பேசுவதை உள்ளூர் மட்டத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். Covid19 காரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பல தொழிற்சாலைகள் , மற்றும் வியாபார நிலையங்கள் மூடப்பட்டதின் காரணமாக பலரும் தொழிலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதே பின்னனியில் மஜ்ஜிதில் பணிபுரியும் இமாம்களில் சிலரை சில மஸ்ஜித் நிர்வாகங்கள் சம்பளத்தைக் காரணமாகக் கூறி பணி […]
Read Moreஉயிரோட்டமில்லாத அன்னையர் தின வாழ்த்துக்கள்…
சர்வதேச அரங்கில் மே மாதம் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையன்று வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அன்னையர் தினமானது ஐக்கிய அமெரிக்கா இராச்சியத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் Anna Maria Jarvis (May 1, 1864 – November 24, 1948) என்பவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அன்னையர் தின குறுகிய அறிமுகமாகும். அன்னை,தாய்,அம்மா போன்ற சொற்பிரயோகங்களைத் தாண்டிச் சென்று தமக்கேயான அன்பு கலந்த பெயர்கள் கொண்டு அன்புக்கு இலக்கணமான இத்தாய்மார் அழைக்கப்படுகின்றனர். இன்று உலகளவில் உண்மையான அன்புக்கு உதாரணமாக […]
Read Moreவைரஸின் தாக்கமும் வாழ்வின் மாற்றமும்
வைரஸ் அடக்கியது வல்லரசுகளை மட்டுமல்ல மனித வாழ்க்கையின் அகங்காரத்தையும். உலகத்தில் உருவாகிய சிறிய வைரசுக்கு வாடி வதங்கி நிற்கும் மனிதர்கள். மரணத்திற்காக வாழ்வை வழுவாக்க மறந்து ஏன் மரணம் என்ற வைரஸ் உலக வாழ்வின் முற்றுப்புள்ளிக்கான அடையாளம். வைரஸ் வாழ்க்கையில் வளம் வந்ததால் வரலாற்றில வரைந்து விட்டது உலகம். வாழ்வை அழிக்கும் பாவங்கள் வளம் வரும் போது வாழ்த்தியவர்கள் பல பேர். வைரஸ் வாழ்க்கையை அழிக்கும் வணக்கங்கள் வாழ்க்கைக்கு வழுவூட்டும். மரணங்களால் உலகத்தை இழக்கலாம் மறுமையில் சுவனத்தை […]
Read Moreஜும்ஆ நாளின் மகிமைகளை பேணுவோம்
அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை மறந்து செயல்படக்கூடாது அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..! […]
Read Moreமுஃமினிடத்தில் இருக்க வேண்டிய பண்புகள்…
தேர்தலுக்குப் பின் உங்கள் மன நிலை…? இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு சாரார் உச்சக் கட்ட சந்தோசத்திலும், மறு சாரார் சற்று கவலையிலும் இருக்க கூடிய நிலையை நாம் பரவலாக கண்டு வருகிறோம். பொதுவாக வெற்றி, தோல்வி என்பது அனைவரின் வாழ்விலும் வந்து போகக் கூடிய ஒன்றாகும்.தனது வாழ்க்கையில் தொடர்ந்தும் வெற்றி மட்டுமே நடக்க வேண்டும் என்று யாரும் எதிர் பார்க்க முடியாது. சில நேரங்களில் எங்களுக்கு சார்பாகவும், சில நேரங்களில் எங்களுக்கு பாதகமாகவும் […]
Read Moreமுஹா்ரம் நோன்பு பிறை 9திலும்,10திலுமா ?
முஹா்ரம் நோன்பு சம்பந்தமாக ஓரிரு சந்தேகங்கள் வந்துள்ளதால், அவைகளை சரியாக அணுகுவது எப்படி என்பதை நபிவழியில் நிதானமாக கவனிப்போம். முஹா்ரம் நோன்பை ஒரு கூட்டம் பத்து நாட்களும் பிடித்து ஹூசைன் (ரலி) அவர்களின் பெயரால் பல அனாச்சாரங்களை செய்கிறார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்வோம். இருந்தாலும் பிறை ஒன்பது அன்று நோன்பு பிடிப்பது தான் சுன்னதாகும். பத்து அவசியமில்லை என்றும், மேலும் நான் உயிரோடு இருந்தால் அடுத்த […]
Read Moreகுர்ஆன் அருளப்பட்ட காரணங்கள்…(04)
(16) பகைவர்களை நண்பர்களாக எடுக்காதீர்கள்…? “ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்…(60-01) மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் இறங்கியதற்கான காரணத்தை கவனிப்போம். “அலீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், மிக்தாத் இப்னு அஸ்வத் அவர்களையும் ‘நீங்கள் ‘ரவ்ளத்துகாக்’ எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு […]
Read Moreமுஹா்ரம் மாதமும், ஹிஜ்ரத்தின் மறுமலர்ச்சியும்…!
ஒவ்வொரு சமயத்தை சார்ந்தோர்களும் ஆங்கில மாதத்தை மைய்யப்படுத்தி புது வருடத்தை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு ஆண்டின் ஆரம்ப மாதமாக முஹா்ரம் மாதத்தை மையப்படுத்தி இஸ்லாமிய வருடங்கள் கணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஹிஜ்ரி 1441ஐ நாம் அடைந்துள்ளோம். அல்ஹம்து லில்லாஹ் ! முஹா்ரம் மாதத்துடன் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை தொடர்ந்து கவனிப்போம். பாவங்கள் மன்னிக்கப்படல்…! பொதுவாக அந்நியர்களைப் பொருத்த வரை எந்த நிகழ்வாக இருந்தாலும் ஆடல், பாடல் போன்ற களியாட்டத்துடன் அந்தந்த விவகாரங்களை ஆரம்பிப்பார்கள். […]
Read Moreகுர்ஆன் அருளப்பட்ட காரணங்கள்…(03)
(11) உணவருந்தினால் சென்று விடுங்கள்…? “முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு […]
Read More