Dear brothers and sisters in islam Assalamu alaikum warahmathullahi wabarakathuhu While COVID 19 CORONA Virus Infections has been ravaged the whole world, a tremendous effort is taken in order to restore the entire country back to normal situation. As we are locked down in homes with self isolation, in this ramadan we pray luhar instead […]
Read MoreCategory: அறிவித்தல்கள்
ඊදුල් ෆිත්ර් රාමසාන් උත්සවය පිළිබඳව එක්සත් තව්හීද් ජමාතයේ (UTJ) මග පෙන්වීම
හිතාදර ඉස්ලාමීය සහෝදර සහෝදරියනි! අස්සලාමු අලෛකුම් වරහ් මතුල්ලාහි වබරකාතුහු COVID 19 CORONA වෛරස් වසංගතය හේතුවෙන් සමස්ත ලොවම තුෂ්නිම්භූතව බලා සිටින මොහොතක මෙම ව්යසනයෙන් අප රට මුදවා ගැනීම සඳහා අනන්ත අප්රමාණ ක්රියාන්විතයක රජය නියැලෙමින් සිටින බව ඔබ අප දනිමු. ස්වයං නිරෝධායනයේ යෙදෙමින් නිවෙස් තුළට සීමාවී සිටි අප ශුද්ධවූ රාමසාන් මාසයට පා තබා උපවාසයේ යෙදමින් සිටින අතර […]
Read Moreஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) தொடர்பாக ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் வழிகாட்டல்
அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. COVID 19 CORONA வைரஸ் தொற்று காரணமாக சர்வ உலகமும் கதிகலங்கிப் போயுள்ள நிலையில் இந்த சோதனையிலிருந்து முழு நாட்டையும் மீட்டெடுக்கும் முயற்சியில் பகீரதப் பிரயத்தனம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். சுய தனிமைப்படுத்தலுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நாம் புனித ரமலானில் பிரவேசித்து நோன்பு நோற்றவர்களாக, ஜும்மா தொழுகைக்குப் பதிலாக ளுஹர்த் தொழுகை ஐவேளைத் தொழுகைகள், கியாமுல் லைல், உள்ளிட்ட இன்னபிற நபிலான வணக்க வழிபாடுகளையெல்லாம் தத்தமது […]
Read Moreஇலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) விடுக்கும் வேண்டுகோள்
சர்வதேச ரீதியாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும், விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜிதுகளில் ஜும்ஆ, ஐவேளை ஜமாஅத் தொழுகைகள், உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்றுகூடல்களையும், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறும், மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த இடை நிறுத்தத்தை அமுல்படுத்துமாறும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) நாட்டு முஸ்லிம் மக்களிடம் அன்பாக […]
Read Moreபொது அறிவித்தல் : முஸ்லிம் வாக்காளர்களுக்கு UTJயின் அன்பான வேண்டுகோள்
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 16-11-2019 சனிக் கிழமை இலங்கை சனநாயக குடியரசிற்கான ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டு மக்கள் பெரும் பான்மையாக யாருக்கு வாக்களிப்பார்களோ, அவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப் படுவார். போட்டியிடும் வேட்பாளர்களில் தனக்கு விருப்பமான ஒருவரை தெரிவு செய்யும் முழு உரிமையும் மக்களையே சார்ந்ததாகும். நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எனது விருப்பு வாக்கை யாருக்கு கொடுக்க வேண்டும்.என்ற முடிவு உங்கள் உள்ளத்தில் இரகசியமாக […]
Read Moreමාධ්ය නිවේදනය | සවුදි අරාබියාවේ තෙල් පිරිපහදුවට එල්ල කළ ප්රහාරය යූටීජෙ සංවිධානය හෙළාදකියි
හව්දි කැරළිකරුවන් විසින් නියමුවන් රහිත කුඩා ගුවන් යානා යොදා සවුදි අරාබියාවේ “කූරායිස්”සහ”අබ්සෙක්”යන ප්රදේශවල පිහිටි “ඇරම්කෝ” සමාගමට අයත් අතිවිශාල තෙල් පිරිපහදු වලට එල්ල කළ ප්රහාරයන් එක්සත් තව්හිද් ජමාත් (UTJ) දැඩිව හෙළාදකියි. මෙම ප්රහාරය සෞදි අරාබියාව වෙත එල්ලකලත් සමස්ත ලෝක ආර්ථිකයටම කරන ලද අතුල් පහරකි හවුදි කැරලිකරුවන් විසින් සිදුකරන ලද මෙවැනි මිලේච්ඡ ප්රහාර හේතුවෙන් ලොව නොයෙකුත් ප්රශ්නවලට […]
Read Moreஊடக அறிக்கை | சவுதி அரேபியா பெற்றோலிய உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை யூ டி ஜே கண்டிக்கின்றது
ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஆளில்லா விமானங்களை ஏவி சவுதி அரேபியாவின் குராய்ஸ் மற்றும் அப்கைக் பகுதிகளில் அமைந்துள்ள அரம்கோ கம்பெனிக்கு சொந்தமான மிகப்பெரிய பெற்றோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஐக்கிய தௌஹீத் ஜமாத்(UTJ) வன்மையாக கண்டிக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் சவுதி அரேபியா மீது மேற்கொள்ளப்பட்டாலும் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்றும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் இவ்வாறான தான்தோன்றித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு உலகம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது […]
Read Moreஎதிர்வரும் நோன்புப் பெருநாள் தொழுகை பற்றியதோர் வழிகாட்டல்
பொதுவாக பெருநாள் தொழுகை திடலில் தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டலாகும் நபியவர்கள் தனது வாழ்வில் ஒரு முறையேனும் அதை பள்ளிவாயிலில் நிறைவேற்றவில்லை சிறுவர்கள் பெண்கள் உட்பட அனைத்து ஆண்களும் பெண்களும் அதில் பங்கேற்க வேண்டும். ஆனாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அத்தொழுகையை எங்கே நிறைவேற்றுவது என்பது பற்றிய வழிகாட்டல் ஒன்றை சமூகத்திற்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் நாட்டில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவும் அரச தரப்புக்களும் அறிவித்துள்ளன இருந்தாலும், […]
Read Moreමිලේච්ඡ ත්රස්ත ප්රහාරය එක්සත් තව්හීද් ජමාතය දැඩි පිළිකුලෙන් හෙළාදකී
පසුගිය 2019/04/21 වෙනිදා එල්ල කළ ත්රස්ත ප්රහාරය එක්සත් තව්හීද් ජමාත් සංවිධානය දෑඩිපිළිකුලෙන් හෙළාදකිනවා.ත්රස්ත ප්රහාරය පිළිබඳ පුවත දැනගත් එක්සත් තව්හීද් ජමාත් සංවිධානය දැඩි කම්පාවට පත්වූ අතර රටේත්, රටවැසියාගේත් එදිනෙදා ජීවිකාව සැහැල්ලුවෙන් ගෙවීයද්දී විනාශකාරී කුමන්ත්රණයකට හසුවී ලතවීමට සිදුවීම ගැන එක්සත් තව්හීද් ජමාතය දැඩි කනස්සල්ලට පත් වී ඇත. මෙවැනි විනාශකාරී කුමන්ත්රණවල නිරතවෙමින් රට ප්රපාතය කරා තල්ලු කිරීමට මාන […]
Read Moreஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கண்டன அறிக்கை
காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கண்டன அறிக்கை கடந்த 2019/04/21 ஆம் திகதியன்று இடம்பெற்ற தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் சம்பவங்களை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. நாட்டினதும் நாட்டு மக்களினதும் இயல்பு வாழ்க்கை அமைதியான முறையில் சுழன்று கொண்டிருந்த வேலையில் பாரியதொரு சதி முயற்சி காரணமாக நாடு சிக்கித்தவிக்க வேண்டியேற்பட்டதையிட்டு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. இவ்வாறான சதி நாசகார வேலைகளில் ஈடுபட்டு நாட்டை குட்டிச்சுவராக்கி சீரழிக்க முயற்சிக்கின்றவர்களை இணங்கண்டு […]
Read More