சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்.
October 8, 2020
அல் ஹாபில் இன்திகாப் உமரீ படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்....
Read More
மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்.
September 29, 2020
அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம்...
Read More
முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்.
August 27, 2020
அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக பேசப்படுவதையும் அதை காரணமாக்கி...
Read More
மஸ்ஜித் நிர்வாகிகளே..!
மவ்லவிமாரின் கொடுப்பனவு விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.
August 16, 2020
அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!அன்மைக் காலமாக மஸ்ஜித் இமாம்களின் கொடுப்பனவு பற்றி மஸ்ஜித் நிர்வாகிகள் அதிகம் பேசுவதை உள்ளூர் மட்டத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். Covid19 காரணமாக இலங்கை, இந்தியா...
Read More
உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது பலியிட வேண்டும்..?
July 29, 2020
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போது அந்த அமலை எப்போது, எப்படிச் செய்வது என்ற அறிவு எங்களிடம் இருப்பது அவசியமாகும்.அந்த அறிவு...
Read More
துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமற்களின் சிறப்புக்கள்.
July 21, 2020
அடியார்கள் தன்னை நெருங்க வேண்டும் என்பதற்காக இரக்கமான றப்புல் ஆலமீன் பல சந்தர்பங்களை எமக்குத் தந்து அமற்களால் சிறந்தவர்களாக நாம் மாற ஒவ்வொரு கால கட்டத்திலும் வாய்ப்பளிக்கின்றான்....
Read More
ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் 02
May 20, 2020
ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம்...
Read More
United Thowheedh Jamaath’s Guide to Eidul Fitr
May 20, 2020
Dear brothers and sisters in islam Assalamu alaikum warahmathullahi wabarakathuhu While COVID 19 CORONA Virus Infections has been ravaged the...
Read More
ஜமாஅத் செய்திகள்
United Thowheedh Jamaath’s Guide to Eidul Fitr
Dear brothers and sisters in islam Assalamu alaikum warahmathullahi wabarakathuhu While COVID 19 CORONA Virus Infections has been ravaged the …மேலும் »ඊදුල් ෆිත්ර් රාමසාන් උත්සවය පිළිබඳව එක්සත් තව්හීද් ජමාතයේ (UTJ) මග පෙන්වීම
හිතාදර ඉස්ලාමීය සහෝදර සහෝදරියනි! අස්සලාමු අලෛකුම් වරහ් මතුල්ලාහි වබරකාතුහු COVID 19 CORONA වෛරස් වසංගතය හේතුවෙන් සමස්ත ලොවම තුෂ්නිම්භූතව බලා සිටින …மேலும் »ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) தொடர்பாக ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் வழிகாட்டல்
அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. COVID 19 CORONA வைரஸ் தொற்று காரணமாக சர்வ உலகமும் கதிகலங்கிப் போயுள்ள நிலையில் இந்த சோதனையிலிருந்து …மேலும் »COVID 19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக
COVID 19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத்(ஜிப்ரி)அவர்கள் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தொடர்பாக. …மேலும் »இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) விடுக்கும் வேண்டுகோள்
சர்வதேச ரீதியாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும், விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் …மேலும் »
கிளைச் செய்திகள்
கொட்டாம்பிட்டி பள்ளிவாசல் மீளவும் திறக்கப்படுகிறது, அல்ஹம்துலில்லாஹ்
கடந்த அசாதாரன் சூழ்நிலையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அரசுக்கும் வழங்கப்பட்ட தவறான தகவலை அடித்து முழுமையாக மூடப்பட்டிருந்த குருநாகலை மாவட்டத்தின் ஹெட்டிபொல பொலீஸ் பிரிவில் அமைந்துள்ள மஸ்ஜித் லூலு …மேலும் »குருநாகலை மாவட்ட இஜ்திமா
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் குருநாகல் மாவட்ட நிருவாகமும், UTJ நிக்கவெரட்டிய கிளை ஜாமிஉத் தௌஹீத் நிருவாகமும் இணைந்து கடந்த 2018/11/03 ஆம் திகதி நிக்கவெரட்டியவில் நடத்திய மாபெரும் …மேலும் »UTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே மாதம் 27 ஆந் தேதி மிகச் சிறப்பாக …மேலும் »மன்னார் IDC மீதான தடை நீக்கம்
ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மன்னார் மாவட்ட நிருவாகத்திற்குட்பட்ட மன்னார் நகர கிளையான “இஸ்லாமிய தஹ்வா நிலையம்” IDC (ISLAMIC DAHWA CENTRE) மீது பொய்க்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டு பிரதேசப் …மேலும் »இரத்ததான முகாம், UTJ கம்பஹா மாவட்டம்
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் …மேலும் »
கட்டுரைகள்
சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்.
அல் ஹாபில் இன்திகாப் உமரீ படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் …மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்.
அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி …முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்.
அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் …மஸ்ஜித் நிர்வாகிகளே..!<br>மவ்லவிமாரின் கொடுப்பனவு விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.
அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!அன்மைக் காலமாக மஸ்ஜித் இமாம்களின் கொடுப்பனவு பற்றி மஸ்ஜித் நிர்வாகிகள் அதிகம் பேசுவதை உள்ளூர் மட்டத்தில் நீங்கள் …உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது பலியிட வேண்டும்..?
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போது அந்த அமலை எப்போது, எப்படிச் செய்வது என்ற …
சமூக சேவைகள்
திகன காணி கையளிப்பு
திகன் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பல உதவிகளையும் நிவாரனங்களையும் வழங்கியமை அனைவரும் அறிந்ததே. …வெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி …வெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை
அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் …இரத்ததான முகாம், UTJ கம்பஹா மாவட்டம்
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ …கின்னியா MOH இற்கு முச்சக்கரவண்டி கையளிப்பு
கடந்த 2017ம் ஆண்டு கிண்ணியா பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாத் (United Thowheedh Jama’ath) …